எழுத்துக்களில் பரீட்சயமில்லைதான்...
ஆனாலும் எண்ணங்களை எழுதுவேன்.
ஆதலினால் எப்போதாவது பேசுவேன்.
Monday, 14 February 2011
வாழ்வை நேசிக்க வைத்தவளே...!
வாழ்வை
நேசிக்க வைத்தவளே...!
நீ
அழும்போது என்னை
அழகாக்குகிறாய்..
ஆத்திரப்படும்போது என்னை
அறிவாளியாக்குகிறாய்..
அன்பு காட்டும்போது மட்டும்
அடிமையாக்குகிறாய்.
யாதுமாகி நின்றவளே..!
என் அன்பை உரைக்க
கவிதை தேடி
களைத்துப்போய்விட்டேன்..
இந்த
வார்த்தைக் குப்பைகளுக்காக
வருந்துகிறேன்..
ஃஃஃஃஃஎன் அன்பை உரைக்க
ReplyDeleteகவிதை தேடி
களைத்துப்போய்விட்டேன்.ஃஃஃ
வரிகளில் அப்படித் தெரியலியே அருமைங்க...