Saturday 4 December 2010

      
காதலெல்லாம்
கானலாகிப்போனபின்னே
கவிதையில்தன்னும்
தன்னைப்பாடாதே என்றவளே!
வண்ணத்துப்பூச்சியின் வாழ்த்துக்களென்ன
பூக்களை காயப்படுத்துமோ...?