எப்போதாவது பேசுவேன்........
எழுத்துக்களில் பரீட்சயமில்லைதான்... ஆனாலும் எண்ணங்களை எழுதுவேன். ஆதலினால் எப்போதாவது பேசுவேன்.
Saturday 4 December 2010
காதலெல்லாம்
கானலாகிப்போனபின்னே
கவிதையில்தன்னும்
தன்னைப்பாடாதே என்றவளே!
வண்ணத்துப்பூச்சியின் வாழ்த்துக்களென்ன
பூக்களை காயப்படுத்துமோ...?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)