Thursday 8 July 2010

காத்திருக்கிறேன்....

மவுனத்தின் வெளிகளில்
அலைகிறது என் காதல்
உன்னிடம் கொண்டு சேர்க்க
எவருமில்லை
கொண்டுசேர்க்கப்படுவது
காதலுமில்லை
உன்னால் உணரப்படுவதற்கு
இன்னும் காலமிருப்பதால்
நான் காத்திருக்கிர்றேன்
காலத்தில் கரைகளில்....

3 comments:

  1. Deep Poetic thoughts expressed Very elegantly... Congratulations Anna....!!

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. நன்றி அருண்பிரசாத்,நன்றி ஆனந்தி.

    ReplyDelete