எழுத்துக்களில் பரீட்சயமில்லைதான்...
ஆனாலும் எண்ணங்களை எழுதுவேன்.
ஆதலினால் எப்போதாவது பேசுவேன்.
Thursday 8 July 2010
காத்திருக்கிறேன்....
மவுனத்தின் வெளிகளில்
அலைகிறது என் காதல்
உன்னிடம் கொண்டு சேர்க்க
எவருமில்லை
கொண்டுசேர்க்கப்படுவது
காதலுமில்லை
உன்னால் உணரப்படுவதற்கு
இன்னும் காலமிருப்பதால்
நான் காத்திருக்கிர்றேன்
காலத்தில் கரைகளில்....
Deep Poetic thoughts expressed Very elegantly... Congratulations Anna....!!
ReplyDeleteநன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநன்றி அருண்பிரசாத்,நன்றி ஆனந்தி.
ReplyDelete