எவ்வளவு காலமாயிற்று எழுதியென்று
பேப்பரும் பேனாவும்கூட பரிகசிக்கிறது
தமிழ் எழுத்துக்கள்கூட தட்டுத்தடுமாறித்தான் கைவரப்பெறுகிறது
இணையவழித்தளம் இசைய்ந்து வருவதால்
மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.
இப்போதைக்கு
சில பழைய பல்லவிகளோடு
கவி பாட வருகிரேன்.
சுருதிபேதம் இருப்பின்
மன்னிக்கவும்.
விரைவில்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment